Total Pageviews

Monday, January 28, 2013

          பள்ளிவாசலுக்கு சேர வேண்டிய வாடகையும்.... பண்ணையாரும்.... 
                        
               சகோதரர்களே ! போலி ரசீது சம்பவத்தை பற்றி பண்ணையார்
ஒன்றுமே எழுதவில்லையே ஏன்..?  தேவையில்லாத விஷயத்தை பற்றி
எல்லாம் பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் பண்ணையார் தான் கையும் களவுமாக
மாட்டிகொண்டதால் ஒன்னும் எழுதவில்லையா... ? என்று நிறைய
சகோதரர்கள் விசாரிக்கிறார்கள். அதன் உண்மை விளக்கத்தை  நம்மிடமும் கேட்கிறார்கள். இன்ஷா அல்லாஹ்...... விரைவில்  உண்மை  வெளிவரும்.  

                           கள்ள ரசீதும்... மாட்டிகொண்ட கள்ளனும்....     

No comments: