Total Pageviews

Showing posts with label புரிந்த வரிகள். Show all posts
Showing posts with label புரிந்த வரிகள். Show all posts

Wednesday, February 15, 2012

பிச்சை பத்திரம் (பாத்திரம்) ஏந்தி வந்தோம் அய்யனே! எம் அய்யனே!!
அம்மையும் அப்பனும் தந்ததா? .................
அத்தனை செல்வமும் ஓரிடத்தில்
யாம் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் ?
வெறும் பத்திரம் (பாத்திரம்) உள்ளது எம்மிடத்தில்
அதன் சூத்திரம் உள்ளது எவ்விடத்தில் ?
ஒரு முறையா? இரு முறையா? பலமுறை
பலபிழைப்பு எடுக்க வைத்தாய்..........
பொருளுக்கு அலைந்திடும் பொருள் அற்ற
வாழ்கையும் துரத்துதே ...........
பணம் பணம் என்று அலைகின்ற
எம் மனம் இன்று பிதற்றுதே...........


(இது நான் கடவுள் படத்தில் உள்ள பாடலில் எனக்கு பிடித்த வரிகள். ஒரு சிலருக்கு பிடிக்காத வரிகள் )

ஒரு விஷயம் நல்லா புரியுது. அல்லாஹ் கொடுக்கணும்ணு
நாடிட்டாம்னா ஷட்டர திறந்து வியாபாரம் பண்ணினாலும் கொடுப்பான்.
இல்லை ஷட்டர மூடிட்டு ரோட்டில நின்னாலும் கொடுப்பான்.