Total Pageviews

Showing posts with label பொய்யனுக்கு மீண்டும். Show all posts
Showing posts with label பொய்யனுக்கு மீண்டும். Show all posts

Sunday, January 22, 2012

''ஊரை அடித்து உலையில் போட்ட (செய்தி தினசரி பத்திரைக்கைகளிலும் வந்துள்ளது) அடுத்தவர் காசை செலவழித்தும்.''
என்று சைக்கோ கிறுக்கிஉள்ளான்.
அவன் பல பொய்யை நிருபிக்க வேண்டாம். இந்த பத்திரிக்கை செய்தி ஒன்றை மட்டும் நிருபித்தாலே போதும் அவன் சொன்னதை செய்கிறேன்.(நான் உண்மை சத்தியமே செய்கிறேன்.) ஏனென்றால் பத்திரிக்கை செய்தியை (நகலை)அவன் ப்லொக்கில் போட முடியும்.அவன் என் மீது சொன்ன மற்ற பொய்களை நான் சத்தியம் செய்தால்தான் அவன் நிரூபிக்க முடியும் என்று சொல்கிறான். ஆனால் இதை அவன் பேப்பர் செய்தியை ஆதாரம் காட்டாலாம். நான் தப்பிக்க முடியாது . அதை கூட போட முடியவில்லை என்றால் அவன் ................ சந்தேகிக்க வேண்டும். (இப்படி போடுவதை யாரும் தவறாக என்ன வேண்டாம்.)
இதையாவது நிருபி சத்தியத்திற்கு பிறந்த சத்தியமே.
இதெல்லாம் ஒரு பிழைப்பு. இதுக்கு ............................. ( அப்புறம் அவனுக்கு இதெல்லாம் ஜுஜூபி)
ஹய் மீண்டும் மாட்டிகிட்டான். ஆனா ஒண்ணுங்க அவன் கோபத்தில்தான் பொய்யை பொய் என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.