Total Pageviews

Thursday, July 21, 2011

17-07-2011 அன்று காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

15 comments:

Anonymous said...

கருத்து பரிமாற்ற அமர்வுக்கு பரணிகரை பண்ணையாரில் அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு எனது பதில்

'''அமர்வுக்கு நாங்கள் ஜமாத்தை அழைத்து வருகிறோம். அதற்கு முன்னர் அவர்களிடம் இருந்து இரு உறுதிமொழியை எதிர்பார்க்கிறோம்
! பொய் சத்தியம் பண்ண மாட்டோம்
!! ஒப்பந்தம் மீற மாட்டோம்
என்ற இரு உறுதிமொழியை அளித்தால் அந்த அமர்வுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று அவருக்கு (ப. க.ப) செய்தி அனுப்பினோம். அதை அவர் வெளியிடவில்லை.

இப்படிக்கு
அரசன்

arasan said...

ப.க.ப-விற்கு கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;;
! ஒப்பந்தம் மீறுவது இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
!! மூன்று வருட குடிசை கட்ட மட்டும் அனுமதி வாங்கிவிட்டு மூன்றுவருடம் முடிந்த
பின்பும் காலியும் பண்ணாமல், கூரை போடவசூல் செய்ய தௌஹீதில் அனுமதி உண்டா?
இப்படிக்கு
அரசன்

Arasan said...

''''அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை அன்று''''
என்று ப.க.ப. கேட்டுள்ளார்.
அதற்கு எனது பதில்
இது வரை பள்ளிவாசல் புனரமைப்பு நான் (அரசன்) பணம் பற்றி கேட்டேன் அதற்கு நீங்கள் (ப.க.ப.) '''அதில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக'' செவ்வாய், 26 ஏப்ரல்-2011 என்று கூறி உள்ளீர்கள்.
. இப்போ சொல்லுங்கள் இந்த பதிலில் என்ன நியாயம் வலுபெற்றுள்ளது ?

Anonymous said...

anru kaaval nilaiyathil enna nadanthathu enru kooravillayae yaen?

Arasan said...

ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
ப.க.ப. சொன்னது (07-05-2011) //// பள்ளிவாசலுக்கு சொத்துக்களையோ அல்லது ஆதாயம் வரக்கூடியதையோ த்தான் வக்ப் செய்வார்கள் நட்டப் படுவதை யாராவது வக்ப் செய்வார்களா?அப்படி செய்தால் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா////
என்று எழுதிஉள்ளார். இப்போ நான்(அரசன்) கேட்பது........
!. அஜீஸ் டாக்டர் அவர்கள்(குடும்பம்) பள்ளியை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்களா? அல்லது வேறு
யாரிடமும் ஒப்படைத்தார்களா?
!! பள்ளிவாசலிடம் ஒப்படைத்திருந்தால் அது வக்ப் செய்யப்பட்டது என்றே அர்த்தம்.
நீங்களே பள்ளிவாசலிடம் ஒப்படைத்தார் அன்று எழுதி உள்ளீர்கள். பின்னர் இவ்வாறு சொன்னால் அது பொய் இல்லையா?

Arasan said...

ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
////அடுத்து நான் சத்தியம் பண்ணியபோது அங்கு இருந்த நடுநிலைதவ்ஹித்வாதி சாட்சிகளை யார் என்று சொன்னால் அல்லவா நான் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று நிருபிக்க முடியும்/// என்று ப.க.ப எழுதி உள்ளார்
அதற்க்கு எனது பதில் (அரசன்)
அன்று பள்ளியில் வைத்து அப்படி பொய் சத்தியம் பண்ணவில்லை என்று இப்பொழுது
சத்தியம் பண்ண தயாரா?
தயார் என்றால் உங்கள் ப்லொக்கில் எழுதுங்கள்.எங்கள் வேலை இன்னும் மிச்சம். ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.....

Arasan said...

ப.க.ப.-விற்கு பதில் ;
////அது என்ன நடுநிலை தவ்ஹித்வாதிகள் ?பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலையும் ஆட்டுபவர்களா? தவ்ஹித் வாதிகள் ,நடுநிலை தவ்ஹித்வாதிகள் அப்படிஎன்றால் நீங்கள் அத்வைதமா? அல்லது இணைவப்பவரா?/////
என்று எழுதி உள்ளார்.
அதற்கு எனது பதில்
நடுநிலை தவ்ஹீத்வாதி என்றால் உண்மையான தவ்ஹீத்வாதிகள்.
தவ்ஹீத்வாதி என்ற பெயரில் பிழைப்பு நடத்தி வரும் குழப்பவாதிகள் அல்ல.

arasan said...

ப.கப-விடம் கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
///வெளியூர் மாணவர்களுக்கு வான் வசதி குறைவின் காரணமாக சலாம் அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி டூரிஸ்தர் வான் புக் பண்ணினோம். அதன் பின்னர் டியு கட்ட முடியாமலும் இரண்டு வான்களை விற்று ஒரு வான் வாங்கினோம் அதனால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ஐந்து லட்ச ரூபாய்.அதில் சலாம் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்துஆயிரம் ரூபாயும் நான் எண்பதினாயிரம் போட்டு சரி கட்டினோம்.///// என்று ப.க.ப-வில் எழுதி உள்ளார்.
அதற்க்கு நான் கேட்ட கேள்வி.
! வேன் டியுவில் (Due) வாங்கியதாக கூறி உள்ளீர்களே அது வட்டி தானே?
!! சலாம் 1,75,000 ரூபாயும் , நீங்கள் 80,௦௦௦000 ரூபாயும் கட்டியாதாக கூறி உள்ளீர்.
பாட்னர் என்றால் சரிபாதி தானே முறை.ஆனால் இது என்ன முறை?
!!! மீதி ரூபாயை யார் கட்டினார்கள்?. அவ்வளவுதான் கட்ட முடிந்தது என்றும் எழுதி உள்ளீர்கள். மீதியை எப்படி கணக்கு முடித்தீர்கள்.?
இது உங்கள் தனிப்பட்ட விவகாரம் என்று கூறாதீர். நீங்கள் இதுவரை பிறரின் தனிப்பட்ட விசயங்களைத்தான்,( குடி,வட்டி,விபச்சாரம்) குறை கூறி உள்ளீர்கள்

Arasan said...

//// நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்./////
என்று ப.க.ப.வில் எழுதி உள்ளார்.
ஆனால் உண்மை என்னவெனில் கருத்து அமர்வுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதற்க்கு முன் இரண்டு உறுதிமொழி உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
!. பொய் சத்தியம் செய்ய கூடாது
!! ஒப்பந்தம் மீற கூடாது
என்று இரு உறுதிமொழியையும் உங்கள் ப்ளாக்கில் உறுதி கூறுங்கள் (open declare) என்ற செய்தியை அன்றே அனுப்பி விட்டேன். அந்த மெசேஜை ப.க.ப.விற்கும் அனுப்பிஉள்ளோம்.மேலும் pannainews என்ற ப்ளாக்-லும், மேலும் இடிமாங்க்கரை வென்னையாரிலும் அனுப்பிஉள்ளோம். அந்த மெசேஜை அவர் வெளியிட வில்லை. அனால் pannainews இல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஒரு செய்தியும் வர வில்லை என்ற பொய்யை (மீண்டும்) வழக்கம்போல் அரங்கேற்றி உள்ளார்.

Unknown said...

Pannai news க்கு பதில்கள்
http://kasiyaribrahim.blogspot.com/

Unknown said...

Pannai news க்கு பதில்கள்
http://kasiyaribrahim.blogspot.com/

Arasan said...

ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;

இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
கேள்வி
!... கள்ள ஓட்டு போட்டார்கள் என்றால் கள்ள ஓட்டு போட உங்கள் பூத் கமிட்டி-யினர் கள்ள ஓட்டு போட அனுமதித்த ரகசியம் என்ன ? எதிரணியிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
!!... ஒன்று அவர்கள் கள்ள ஓட்டு போட்டது உண்மை அல்லது நீங்கள் சொன்ன கள்ள ஓட்டு விவகாரம் பொய்
!!! இல்லையென்றால் உங்கள் அணியினர் பணம் வாங்கி கள்ள ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது உண்மை.

Arasan said...

ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;

இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை.
கேள்வி-2
!... ஒருவேளை பூட்டப்பட்ட ஓட்டு பெட்டியை மாற்றிவிட்டார்கள் என்றால் மாற்றப்பட்ட ஓட்டு பெட்டியில் கையூட்டு வாங்கி கொண்டு பெட்டியில் கையெழுத்து போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
!! அல்லது என்னும் போது இருந்த உங்கள் ஏஜண்டுகள் கையெழுத்து இல்லாத ஓட்டு பெட்டியை எண்ண கையூட்டு வாங்கி கொண்டு அனுமதித்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
எது உண்மை (உண்மையை மட்டும்) விளக்கவும்.....

Arasan said...

ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
கட்டும் போது தற்காலிக பள்ளி என்று கூறிவிட்டு அதை மண்டபம் என்று மாற்றியது யார் ? அதற்கு பொதுகுழுவில் அனுமதி வாங்கினீர்களா ? தற்காலிக பள்ளி பட்ஜெட் இவ்வளவு என்று ஊர் மக்களிடம் தெரிவித்தீர்களா ? collection செய்த 75% பணத்தில் தற்காலிக பள்ளி கட்ட அனுமதி அளித்தது யார் ? அனுமதி கேட்டது புத்திசாலித்தனமா? 2 மார்ச், 2011 12:31 am- என்ற கேள்விக்கு
////புனரமைப்பு கமிட்டி மீது இளைஞர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் .அந்த கமிட்டியும் ஆர்வ கோளாறினால் தவறு இழைத்தது.////
என்று பதில் அளித்து உள்ளீர்கள்.
இப்போ என் கேள்வி:
!. பள்ளி வாசல் கட்ட கொடுக்கப்பட்ட பணத்தில் தவறிழைத்த , தடம் புரண்ட புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை ஏகத்துவவாதி-யாகிய நீங்கள் இன்னும் ஆதரிகிறீர்களா?
கேள்வி-2
///இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்டது.இன்சா அல்லாஹ் நேரடி விவாதத்திற்கு வரட்டும் இதற்கும் பதில் தருகிறேன் .இல்லையெனில் உங்களது ஐடியை தாருங்கள்.அந்த தனி நபர் மீதுள்ள எனது குற்ற சாட்டுகளை கூறுகிறேன் .அவரிடம் அதை விசாரித்துக் கொள்ளுங்கள்.////
என்று பதில் அளித்து உள்ளீர்கள்
!!.. ஒரு தனிநபர் காரணம் என்றால் தடம் புரண்ட, தவறிழைத்த பு.க நிர்வாகத்தை அந்த தனி நபர்தான் நடத்தி வந்தாரா?. அப்போ அதில் (பு.க) நிர்வாகிகளின் பங்கு என்ன?
!!!.. அந்த தனி நபரின் தவறுக்கு நீங்களும் அமைதியாக இருந்ததின் மர்மம் என்ன?

sheik said...

நாங்கள் எழுதும் அணைத்து தகவல்களையும் எந்த திருத்தமும் இன்றி வெளி இடுவீர்களா.