Total Pageviews

Showing posts with label சைக்கோ அறிகுறிகள். Show all posts
Showing posts with label சைக்கோ அறிகுறிகள். Show all posts

Friday, January 13, 2012

மனச்சிதைவுக்கு (சைக்கோ) ஆளானவரை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.





  1. தொடர்பில்லாத கோர்வையற்ற பேச்சு.


  2. உளறலான பேச்சு.


  3. கேள்விகளுக்கு அர்த்தமற்ற பதில்கள்.


  4. தர்க்க அடிப்படையோ நோக்கமோ அற்ற பேச்சு.


  5. தனக்கு தானே பேசிக்கொள்வது.


  6. வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து கொண்டே இருப்பது.


  7. யார் என்ன பேசினாலும், நம்மை பற்றிதான் பேசுகிறார்கள் என்று எண்ணுவது.


  8. எவரை பார்த்தாலும் இவன் நம்மை அடிக்க தான் வருகிறான் என்று எண்ணுவது.


  9. சம்பந்தம் இல்லாதவருடன் சம்பந்தம் இல்லாதவரை பற்றி சண்டை போடுதல்.


  10. தன்னை தவிர மற்றவர்களை குறை கூறி கொண்டே இருப்பது.


இது மாதிரி யாரையேனும் கண்டால் கீழ்கண்ட சமூக சேவக அமைப்புகளை அணுகலாம். இவர்கள் சமூக குழப்பத்தால் பாதிக்கப்பட்டு மனச்சிதைவுக்கு (சைக்கோ) ஆளானவர்கள்.


Subitcham, Famil Fellowship for Mentally III & Mentally Retarded, Plot No. 643,K.K.Nagar, Madurai-625020
Shristi, Munsundagiripatty, Chittampatty(po), Melur Taluk, Madurai-625122