நண்பன் சொன்னது ( அனுப்பியது)
குஜராத் பற்றி பேசவேண்டிய அவசியம் வந்தால் முன்பை விட அதிகமாக, விரிவாகத்தான் பேச வேண்டி இருக்கும்.நீங்களும் பொறுமையாக இருந்து கேட்டால் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் புத்தகங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். அது நன்று.
குஜராத் பற்றி பேசுவான் என்று ஒப்புக்கொண்டு அதை பிறர்க்கு தெரியும் படி வெளியிட்டதற்கு நன்றி. மேலும் குஜராத் போன்ற matra விசயங்களை விட்டு விட்டீர்கள். அதை துருவி துருவி ஆராய்ந்து வெளியிட்டால் வசதியாக இருக்கும்.
அப்புறம் வெளிநாட்டில் இருந்து வந்தால் சுற்றி சுற்றி வருவது யாருடைய பழக்கம், அதுவும் எதற்காக சுற்றுகிறார்கள் என்பது ஊரில் எல்லோரும் அறிந்த விசயம்தான். ஆகையால் அது பற்றி பேச விரும்ப வில்லை.
Jan. 8, 2012, 3:26 Pm
1 comment:
ungalai nengal maatrikollungal. neengal veetai vitruvittu roatil alaigindra nilaikku viraivaaga sendru kondirukirergal.aanavam,perumai,mamathai udayorin varalaarai puratti paarungal aarambam muthal amarkalamaga irunthavargalin kaalamudivu migakoramaaga thaan amayum niyathi. your,s choice.
Post a Comment