-
ப க. பவிற்கு கேள்வி:
போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சமரச முயற்சியில் முடிவு ஏற்படாத நிலையில்சென்னையிலிருந்து போனில் உங்களது தொழ வராத செயலாளருக்கு உத்தரவுகள் வந்து கொண்டு இருக்கஅதன்படி அவர் இரண்டாவது ஜமாத்தில் பிடிவாதம் காட்ட//// என்று எழுதி உள்ளீர்கள்
அரசனின் கேள்வி:
அன்று காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு செயலாளர் பசீர் அவர்கள் செல் போனில் பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது வெளியில் வந்து பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
இந்த இரண்டு கேள்விக்கும் பதில் உண்மையை நீங்கள் கூறினால் நீங்கள் உண்மையாளரா? அல்லது பொய் சத்தியம் செய்பவரா? என்று மக்களுக்கு விளங்கி விடும்.(இது பண்ணை நியுசிலும் வரும்)
இந்த கேள்விக்கு கள்ளவோட்டு கேள்விக்கு பதில்சொல்லாமல் ஓடியது போல் இல்லாமல் பதிலை ஆவலுடன்.... ..
(உண்மையை) எதிபார்க்கும் தம்பி அரசன்.
Total Pageviews
Friday, August 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment